
உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, 21.01.2021 அன்று உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்திட BSNL ஊழியர் சங்கம் அறைகூவல்
உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக CMD BSNLக்கு தொடர்ச்சியான கடிதங்களையும் எழுதி வந்துக் கொண்டுள்ளது. சமீபத்தில், பொங்கல், மகரசங்கராந்தி போன்ற முக்கியமான பண்டிகைகள் வருவதால், 2020 டிசம்பர்...

மறைந்த ஒப்பந்த தொழிலாளி குழித்துறை தோழர் ராஜன் அவர்கள் தாயாருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தற்கு பாராட்டுக்கூட்டம்
மறைந்த ஒப்பந்த தொழிலாளி , குழித்துறை தோழர் ராஜன் அவர்கள் தாயாருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்த சங்கத்திற்கும் தலைவர் தோழர் C. பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்கூட்டம் 16-01-2021 அன்று குழித்துறை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழித்துறை...

4G டெண்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக BSNL கார்ப்பரேட் அலுவலகம், AUABக்கு தகவல்.
BSNL, 4G சேவையை துவக்குவதில் ஏற்பட்டுவரும் கடுமையான காலதமதம் தொடர்பாக, பாரத பிரதமருக்கு, AUAB ஒரு கடிதம் எழுதியிருந்தது. BSNLன் 4G சேவைகளை துவங்குவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக AUAB அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தை, பிரதம மந்திரி...

நிதி ஆயோக் எதிர்த்தும் அதானி கைக்குப் போன 6 விமான நிலையங்கள்..2 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த மோடி அரசின் தகிடு தத்தங்கள்….
இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 விமான நிலையங்கள், அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களாக உள்ளன. மொத்தம் 34.10 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 2019-20 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால்,...

BSNL , 4G சேவையை தொடங்குவதை உறுதி செய்யுங்கள் – கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் ..
நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை தொடங்குவதின் தாமதத்தால் சோர்ந்து போகிறார்கள். இத்தகைய தாமதம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை...

BSNL ஊழியர் சங்கத்திற்கு CMD BSNL பதில்- நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வரவேற்றுள்ளார்.
BSNL நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்திற்காக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுடன் எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாது தொடர்பாக, 07.01.2021 அன்று BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், CMD BSNL திரு P.K.புர்வார்,...

டிசம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்
ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதுகிறது. ஆனாலும், நிர்வாகம், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் தர தவறுகிறது. மீண்டும், இன்று (12.01.2021), BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில்,...

வரிக்கு முன் BSNL லாபம் ஈட்டியுள்ளதாக DoT அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிதியாண்டான 2020-2021ல் முதல் அரையாண்டில், BSNL மற்றும் MTNL ஆகிய இரு நிறுவனங்களும் வரிக்கு முந்தைய வருமானத்தில் (EBITDA) லாபம் ஈட்டியுள்ளதாக, 11.01.2021 அன்று DoT வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி தெரிவிக்கின்றன. (வரிக்கு முந்தைய வருமானம் (EBITDA) எனில் வட்டி,...

TSMலிருந்து நேரடியாக TTஆகியுள்ள தோழர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு- கார்ப்பரேட் அலுவலகம், கோப்புகளை DoTயின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது.
TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்கள் ஆகியுள்ள தோழர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. இன்று (11.01.2021), இது தொடர்பாக Sr.GM(Estt) திரு சௌரப் தியாகியுடன் நமது பொதுச்செயலர் தோழர்...

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை பலனளிக்குமா?
மோடி அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த ஆலோசனையை ஏற்க மத்திய அரசு ஏற்கெனவே மறுத்துவிட்டது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடன் பேசுவதற்கு குழு...

அதிர்ஷ்டம் என்று சொல்வது அபத்தம் – ஊராட்சித் தலைவர் ஆனந்தவள்ளி
பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே சான்று. குறிப்பாக, இளம் பெண்கள் பலர் வாகை சூடியிருக்கிறார்கள். தான் தூய்மைப்பணி செய்த அலுவலகத்திலேயே சேர்மனாக உயர்ந்திருக்கும்...

IDA முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது- DPE விளக்கம்- BSNL ஊழியர் சங்கத்தின் மகத்தான வெற்றி
மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கு நேற்று (08.01.2021) விசாரணைக்கு வந்தது. அடுத்த வாரத்தில், நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பதே நமது உறுதியான நம்பிக்கை. ஏற்கனவே...

மூன்று தவணை IDA முடக்கத்தை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கு
ஏற்கனவே தெரிவித்தபடி, மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில், BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்றைய தினம் (08.01.2021) நடைபெற்றது. BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கறிஞர் திரு V.V.சுரேஷ் தனது வாதங்களை இன்று முன் வைத்துள்ளார்....

ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு தொடர்ச்சியாக விவாதிக்க வேண்டும் என BSNL CMDக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, BSNL CMD தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது BSNLல் கடந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் BSNL CKDஆக திரு P.K.புர்வார் பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. BSNLன்...

IDA முடக்க வழக்கு- கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும்,...

அமெரிக்க அரசியலமைப்பை முடக்க டிரம்ப் சூழ்ச்சி…. வலதுசாரி பாசிச சக்திகளை தூண்டிவிடுகிறார்….
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான முறைப்படியான வாக்கு எண்ணிக்கையை இறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் புதனன்று கூட இருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்துவதற்காக பெரும் முயற்சிகளில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

வர்த்தகப் பற்றாக்குறை 26 சதவிகிதம் அதிகரித்தது.. ஏற்றுமதி கடந்தாண்டை விட 15% குறைவு.
2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரையிலான 9 மாத ஏற்றுமதியைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8 சதவிகிதம் குறைந்துள்ளது.2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 238.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. இது தற் போது 200.55...

ரூ.56,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்…. வெறும் ரூ.720 கோடிக்கு….
எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், பொதுத்துறை நிறுவனமான மினி நவரத்னா நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) விற்க மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதை ஏற்க விரும்புவோர் மார்ச் 1 ஆம் தேதிக்குள் அணுகுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தனது 54.03...

4Gகருவிகள் வாங்குவதற்கான நடமுறையை BSNL துவங்கியது- DoTயின் கட்டளைகளுக்கு அடிபணிந்தது
57,400 4G இடங்களுக்கான கருவிகள் வாங்குவதற்கான விருப்பம் தெரிவிக்கும் மனுக்களுக்கு, BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ’சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் 01.01.2021 தேதியிட்ட 14 பக்க அறிக்கையில்...

நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.. டிசம்பரில் 3 மாத உச்சம்..!
இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் பல ஆண்டுகளாக மத்திய அரசு தவித்து வரும் நிலையில், தற்போது மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாகவே இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு...