
கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..!
பிப்ரவரி மாதம் சாமானிய மக்களுக்கு மிகவும் மோசமான காலமாக மாறியுள்ளது. இம்மாத துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை, வரிப் பலகையில் தளர்வு, முதலீட்டுச் சலுகை போன்ற பல அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட...

பொதுத்துறை நிறுவனங்களின் மீது, பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல்- தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தயார் ஆவோம்.
பிரதமர் மோடி இறுதியில், பகிரங்கமாக தனது நிலைபாட்டை அறிவித்து விட்டார். இந்த நாட்டில் பொதுத்துறைகள் அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார். ”வியாபாரம் செய்வது அரசின் வேலை இல்லை” (GOVERNMENT HAS NO BUSINESS TO BE IN BUSINESS) என அவர் தெளிவாக தெரிவித்து உள்ளார். நஷ்டத்தில்...

23.02.2021 அன்று DIRECTOR (HR) அவர்களுடன் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு பேச்சு வார்த்தை
DIRECTOR (HR) மற்றும் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு ஆகியோருக்கு இடையே 23.02.2021 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. [embeddoc...

தொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதிகளை நடத்துபவர்கள், இதற்கு மேல் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்ய முடியாது
கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற IDA முடக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு BSNL ஊழியர் சங்கத்திற்கு சாதகமாகவே வரும் என்பதை அரசு உதவி தலைமை வழக்கறிஞர் புரிந்துக் கொண்டார். எனவே, அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில், IDA முடக்கம் ஊழியர்களுக்கு...

பிஎப் வட்டித் தொகைக்கும் மோடி அரசு வரி…. 2021-22 பட்ஜெட் அறிவிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது….
கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான- அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு எதிரான- இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கியமான தாக்குதல்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund - EPF) வருமானத்திற்கும் வரி விதிக்கப்பட்டதாகும்.அதாவது ஒரு ஆண்டில் ஒரு...

பெட்ரோல் – டீசல்களின் விலைகளை உயர்த்தி மக்களைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக….
மத்திய அரசாங்கம் பெட்ரோல் - டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருப்பது, ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து வேலையிழப்பையும், வருமான இழப்பையும் எதிர்கொண்ட மக்களின் பிரச்சனைகளுக்கு மேலும் சுமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.நாள்தோறும் பெட்ரோலின்...

217 சதவீதம்…. 6 ஆண்டுகளில் அதிகரித்த பெட்ரோலிய வரிகள்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான கலால் வரிகள் உயர்வு என்பது, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கும் சமயத்தில் வந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலின் அடிப்படை விலை 2014இல் ரூ. 47.12 ஆகவும், 2021இல் ரூ.29.34 ஆகவும், அதாவது...

IDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
BSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. IDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு...

18-02-2021 அன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்ட நிகழ்வுகள்

உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்
உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்- BSNL CMD க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்...

உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்- BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம் அறைகூவல்
BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் இன்று (17.02.2021) காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 16.02.2021 அன்று Dy.CLC(C) நடத்திய சமரச பேச்சு வார்த்தை தொடர்பாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த சமரச பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின்...

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியிலும் கை வைக்கிறது மோடி அரசு..? இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டியை குறைக்க திட்டம்…
மத்திய அரசு , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டிலும் இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்...

எளிய மக்கள் உள்ளங்களில் எரிமலையை உருவாக்காதீர்…
கடந்த டிசம்பர் மாதத்தில் மானியமில்லாத சிலிண்டர் விலை இரண்டுமுறை தலா ரூ.50வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இம்மாதத்தில் கடந்த 4ஆம் தேதி ரூ.25 ம், 15ஆம் தேதி ரூ.50 ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியாக கடந்தமூன்று மாதங்களில் 175 ரூபாயை உயர்த்தி வீடுகளில் எரியும்...

GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2021 என மாற்றப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி மிகுதியான நபர்களை விண்ணப்பிக்க செய்ய மத்திய சங்கம் அறைகூவல்...

மகாராஷ்டிராவில் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை…. ராஜஸ்தானில் 99 ரூபாய், மும்பையில் 95 ரூபாய்
பெட்ரோல் - டீசல் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலைக் குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள்...

தில்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி தில்லியில் 81-வது நாளாக ஞாயிறன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து...

வரலாறு காணாத புதிய உச்சம்: பெட்ரோல் விலை 100 நெருங்கியது: 4வது நாளாக உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4ம் நாளாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொருத்து, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து நிர்ணயித்து வருகின்றன. இம்மாத...

IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் நிலை
09.02.2021 அன்று BSNL வழக்கறிஞர் தனது பதில் மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், BSNL நிர்வாகமும், அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் கையெழுத்திட்ட ஊதிய உடன்பாட்டின் படி, IDA உயர்வு தொடர்பாக DPE அறிவிப்பு வெளியிட்ட பின்னரே ஊழியர்களுக்கு வழங்கப்படும்...

ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ‘சமூக நீதி சாசனத்தை’ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான, சமூக நீதி கோரிக்கை சாசனம் வெளியிடும் நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் நினைவு நாளான பிப்ரவரி 11 (வியாழனன்று) சென்னையில் நடைபெற்றது. தலித் மக்களின் உரிமைகள், வாழ்நிலை மேம்பாடு, சமூக நீதி ஆகியன...

வங்கிகளை தனியார்மயமாக்குதல் விரைவில் நடக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
வங்கிகளை தனியார்மயமாக்குதல் விரைவில் நடக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்கள் கடுமையாக உழைத்து ஈட்டிய சேமிப்புகளை கொள்ளையடித்தே தீருவது என மோடி அரசாங்கம் கங்கணம் கட்டி செயல்படுகிறது. வங்கிகள் தேசிய மயமாக்கம் உருவாக்கிய நிதி பாதுகாப்பை மறுப்பது...