by bsnleungc | Jan 22, 2019 | Uncategorized
நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் அமலாக்க துவங்கிய 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ள 18 பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ள பெருமை தொலை தொடர்பில் நமக்கு மட்டுமே சொந்தமானதாகும். போபால் அகில இந்திய மாநாட்டிற்கு பின் ATIEU CL.III என்ற பெயரில் பங்கேற்றோம். அதற்கு...
by bsnleungc | Jan 22, 2019 | Uncategorized
மத்திய தொலை தொடர்பு அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது. அதன்பின் கோரிக்கைகளின் மீது கூடுதல் செயலாளர் DOT, இணைச் செயலாளர் DOT மற்றும் CMD BSNL...
by bsnleungc | Jan 22, 2019 | செய்திகள்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக அவர்களுக்கு சம்பளத்தை வழங்கக்கோரியும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில்...
by bsnleungc | Jan 22, 2019 | செய்திகள்
இந்தியாவின் 50 சதவிகித சொத்துக்கள், விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வகையில், வெறும் ஒன்பது பேரிடம் குவிந்திருப்பதாக, ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பு அறிக்கை அளித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப்பொருளாதார மாநாட்டையொட்டி, இந்த அறிக்கையை, சர்வதேச நலஅமைப்பான...