தோழர்களே! BSNLEU மற்றும் BSNL-CCWF அகில இந்திய அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று இன்று குமரிமாவட்ட ஆட்சியாளர் அலுவகமுன் இன்று 28-8-2019 மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை தர்ணா போராட்டத்திற்கு காவல்துறையிடம் முறைப்படி அனுமதி பெற்று போராட்டம் துவங்கும் போது காவல்துறையினர்...
மத்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்க முடிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மோடி அரசு கடந்த ஒரு வருடமாக மத்திய ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியை...