வருமானப் பகிர்வு தொகை தொடர்பாகக் கடந்த பிப்வரி மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.32,000 கோடி தொலைத் தொடர்பு துறைக்குச் செலுத்தியுள்ளன. இதில் ரூ.26,000 கோடி அளவில் ஏஜிஆர் நிலுவையாகவும், ரூ.6,046 கோடி அலைக்கற்றைக்கான...