தில்லிக்கு வரும் விவசாயிகளை, உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்றுஉத்தரப்பிரதேசம், அரியானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்தபோதிலும்...
கியூபப் புரட்சியின் தளபதி மறைந்தார்; தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணியுங்கள்” என்ற செய்தியை தொலைக்காட்சியில் கேட்டதும் கியூபா நாடே உறைந்து போகிறது. அப்போது, கால்பந்து வீரர் ஒருவர் குலுங்கி குலுங்கி அழ தொடங்கினார். மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு கண்ணீர் வடித்த...
நவம்பர் 26 பொது வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் 26 -11-2020 அன்று காலை 11 மணிக்கு நகர்கோவில் தொலைபேசி நிலையமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . தொடர்ந்து குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக(JCTU) நவம்பர் 26 பொது வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் 26 -11-2020 அன்று காலை 11 மணிக்கு...
01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவேண்டிய மூன்று தவணை IDAவை முடக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல் மீண்டும் வழங்கப்படும். ஆனால் நிலுவை தொகை வழங்கப்பட மாட்டாது. இந்த IDA...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிடம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டுவது எப்படி?, அவர் களின் ரத்தத்தை உறிஞ்சுவது எப்படி? என்ற வித்தையை கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு சான்று மதுரை இஎஸ்ஐமருத்துவமனை!பதிவு பெற்ற தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள், பெரிய ஜவுளி நிறுவனங்கள்...