01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவேண்டிய மூன்று தவணை IDAவை முடக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல் மீண்டும் வழங்கப்படும். ஆனால் நிலுவை தொகை வழங்கப்பட மாட்டாது. இந்த IDA...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிடம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டுவது எப்படி?, அவர் களின் ரத்தத்தை உறிஞ்சுவது எப்படி? என்ற வித்தையை கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு சான்று மதுரை இஎஸ்ஐமருத்துவமனை!பதிவு பெற்ற தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள், பெரிய ஜவுளி நிறுவனங்கள்...