நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, BSNL CMD தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது BSNLல் கடந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் BSNL CKDஆக திரு P.K.புர்வார் பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. BSNLன்...
ஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும்,...