BSNL, 4G சேவையை துவக்குவதில் ஏற்பட்டுவரும் கடுமையான காலதமதம் தொடர்பாக, பாரத பிரதமருக்கு, AUAB ஒரு கடிதம் எழுதியிருந்தது. BSNLன் 4G சேவைகளை துவங்குவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக AUAB அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தை, பிரதம மந்திரி...
இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 விமான நிலையங்கள், அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களாக உள்ளன. மொத்தம் 34.10 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 2019-20 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால்,...