விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி தில்லியில் 81-வது நாளாக ஞாயிறன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து...