BSNL, 4G சேவையை துவக்குவதில் ஏற்பட்டுவரும் கடுமையான காலதமதம் தொடர்பாக, பாரத பிரதமருக்கு, AUAB ஒரு கடிதம் எழுதியிருந்தது. BSNLன் 4G சேவைகளை துவங்குவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக AUAB அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தை, பிரதம மந்திரி...
இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 விமான நிலையங்கள், அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களாக உள்ளன. மொத்தம் 34.10 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 2019-20 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால்,...
நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை தொடங்குவதின் தாமதத்தால் சோர்ந்து போகிறார்கள். இத்தகைய தாமதம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை...
BSNL நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்திற்காக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுடன் எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாது தொடர்பாக, 07.01.2021 அன்று BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், CMD BSNL திரு P.K.புர்வார்,...
ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதுகிறது. ஆனாலும், நிர்வாகம், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் தர தவறுகிறது. மீண்டும், இன்று (12.01.2021), BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில்,...