
ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு தொடர்ச்சியாக விவாதிக்க வேண்டும் என BSNL CMDக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, BSNL CMD தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது BSNLல் கடந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் BSNL CKDஆக திரு P.K.புர்வார் பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. BSNLன்...

IDA முடக்க வழக்கு- கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும்,...

அமெரிக்க அரசியலமைப்பை முடக்க டிரம்ப் சூழ்ச்சி…. வலதுசாரி பாசிச சக்திகளை தூண்டிவிடுகிறார்….
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான முறைப்படியான வாக்கு எண்ணிக்கையை இறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் புதனன்று கூட இருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்துவதற்காக பெரும் முயற்சிகளில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

வர்த்தகப் பற்றாக்குறை 26 சதவிகிதம் அதிகரித்தது.. ஏற்றுமதி கடந்தாண்டை விட 15% குறைவு.
2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரையிலான 9 மாத ஏற்றுமதியைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8 சதவிகிதம் குறைந்துள்ளது.2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 238.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. இது தற் போது 200.55...

ரூ.56,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்…. வெறும் ரூ.720 கோடிக்கு….
எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், பொதுத்துறை நிறுவனமான மினி நவரத்னா நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) விற்க மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதை ஏற்க விரும்புவோர் மார்ச் 1 ஆம் தேதிக்குள் அணுகுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தனது 54.03...

4Gகருவிகள் வாங்குவதற்கான நடமுறையை BSNL துவங்கியது- DoTயின் கட்டளைகளுக்கு அடிபணிந்தது
57,400 4G இடங்களுக்கான கருவிகள் வாங்குவதற்கான விருப்பம் தெரிவிக்கும் மனுக்களுக்கு, BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ’சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் 01.01.2021 தேதியிட்ட 14 பக்க அறிக்கையில்...

நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.. டிசம்பரில் 3 மாத உச்சம்..!
இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் பல ஆண்டுகளாக மத்திய அரசு தவித்து வரும் நிலையில், தற்போது மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாகவே இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு...

01.01.2021 முதல் 6.1% IDA உயர்வு- BSNL ஊழியர் சங்கம் அதனை பெற்றுத்தரும்.
மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் மூலம் 01.01.2021 முதல் 6.1 சதவிகித IDA உயரும். இதற்கு முன்னர் 01.10.2020 முதல் 5.5% IDA உயர்ந்துள்ளதையும், அது நமக்கு இன்னமும் வந்து சேரவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட...

இருள் அகன்றிட புத்தாண்டே ஒளிர்க….
2020ஆம் ஆண்டு விடைபெற்று 2021ஆம்ஆண்டு பிறந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்து செல்லும் ஆண்டில் உலக மக்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். கொரோனா எனும் பெரு நோய்த் தொற்று மனிதகுலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது. எனினும் கடந்த காலத்திலும் இத்தகைய நோய்த்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தேசிய கவுன்சில் கூட்டுவதில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டை தொடர்பாக Sr.GM(SR) அவர்களுடன் பொதுசெயலர் விவாதம்
தேசிய கவுன்சில் நடைபெறுவதில் ஒரு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோருக்கு BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கடிதம் எழுதிக் கொண்டுள்ளது. இது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு,...

IDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கு கேரள உயர் நீதி மன்றத்தில் விசாரணக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர், 2020, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய மூன்று தவணை IDAக்களை முடக்க மத்திய மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல்தான் சேர்த்து வழங்கப்படும். ஆனால் நிலுவை தொகைகள் வழங்கப்பட மாட்டாது....

மாற்றலில் இருந்து விலக்கு தொடர்பாக கார்ப்பரேட் அலுவலகம், மாநில தலைமை பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்
தொழிற்சங்க தலைவர்களுக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிப்பதில் கடுமையான மீறல்கள் நடைபெறுவதாக சில மாநிலங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த விஷயங்களை மத்திய சங்கம் முறையாக கார்ப்பரேட் அலுவலகத்தில் முறையிடுகிறது. உதாரணமாக வதோதரா மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட...

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்கம்
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடுதழுவிய இயக்கம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல்
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடுதழுவிய இயக்கம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் விட்டுள்ளது அதன் படி நாகர்கோவில் மாவட்ட சங்கம் சார்பாக 26/12/2020 மதியம் 1.30 மணிக்கு GM அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இயக்கத்தில் தோழர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்;...
அனைத்தும் தனியார் மயம் எனில், அரசாங்கம் எதுக்கு?…..

மாநிலச் செயலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று துவங்குகிறார்கள்

ஊழியர்களின் GTI திட்டத்திற்கான சட்ட திட்டங்கள்- தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக ஊழியர்களுக்கு GTI திட்டத்தை அமலாக்கும் நடவடிக்கைகளை, நிர்வாகம் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, LICயின் முன்மொழிவுகளை, தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை கேட்டுக் கொண்டு நிர்வாகம் கடிதம்...

மின்வாரிய ஹெல்பர், வயர்மேன் பணி தனியாருக்குத் தாரைவார்ப்பு…. கண்டித்து போராடும் மின்வாரிய பணியாளர்கள்….
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ளன. ஒவ்வொரு கட்டமாக, மின்வாரிய பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுவருவது, அத்துறைப் பணியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களில்...
